coimbatore குவைத்தில் கொத்தடிமைகளாக சிக்கியுள்ள திருப்பூர் பெண்கள் இருவரை மீட்டுத்தரக் கோரிக்கை நமது நிருபர் ஜூலை 9, 2019 குவைத் நாட்டில் சிக்கியுள்ள இரு பெண்களை மீட்டுத்தரக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.